சைலேந்திரபாபு - வின் சாகசங்கள்...
வாசகர்களுக்கு வணக்கம் ! நான் உங்கள் வாசகன். நம் பிறப்பு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என நினைத்து முன்னேறுபவர்களில் இவரே முதன்மையானவர். தற்பொழுது தமிழக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் DGP ஆக இருக்கும் சைலேந்திர பாபு-வின் கதை ஜூன் 5 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் தொடங்கியது. அரசுப்பள்ளி என்றால் எல்லோருக்கும் அலட்சியமாகப் பார்க்கும் காலத்திலும் அவர் அரசு மேல்நிலை பள்ளியில்(குழித்துறை) பள்ளிப்படிப்பை முடித்தார்.அதன்பின் மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் ...