பாரதியின் ஆத்திச்சூடி

மகாகவி பாரதி , 20-ம் நூற்றாண்டின் விடுதலை கவி, அவரது பெரிய படைப்பாக போற்றப்பட்டது புதிய ஆத்திச்சூடி. ஆத்திச்சூடியில் எழுச்சி மிகு வரிகள் பல இடம் பெற்று இருந்தது. அதில் இடம்பெற்ற சில வரிகளை காண்போம். ஆத்திசூடி வரிகள்: அச்சம் தவிர் ஆண்மை தவறேல் இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதிசெய் ஊண்மிக விரும்பு எண்ணுவ துயர்வு ஏறுபோல் நட ஐம்பொறி ஆட்சிகொள் ஒற்றுமை வலிமையாம் ஓய்த லொழி ஒளடதங் குறை கற்ற தொழுகு காலம் அழியேல் கிளை பல தாங்கேல் கீழோர்க்கு அஞ்சேல் குன்றென நிமிர்ந்து நில் கூடித் தொழில் செய் கெடுப்பது சோர்வு கேட்டிலுந் துணிந்து நில் கத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்துநில் கோல்கைக் கொண்டு வாழ் கவ்வியதை விடேல் சரித்திரத் தோ¢ச்சி கொள் சாவதற்கு அஞ்சேல் சிதையா நெஞ்சுகொள் சீறுவோர்ச் சீறு சுமையினுக்கு இளத்திடேல் சூரரைப் போற்று செய்வது துணிந்து செய் சேர்க்கை அழியேலுல் கைகையிற் பொருளுணர் சொல்வது தெளிந்து சொல் சோதிடந் தனையிகழ் சௌரியந் தவறேல் ஞமலிபோல் வாழேல் ஞாயிறு போற்று ஞிமிரென இன்புறு ஞெகிழ்வது அருளின் ஞேயங் காத்தல்செய் தன்மை இழவேல் தாழ்ந்து நடவேல் திருவினை வென்றுவாழ் தீயோர்க்கு ...